உன் கூந்தல் காட்டில்
தொலைந்து போகவா
கன்னக் குழியில்
முகம் பதிக்கவா
கருவிழிப் பார்வையில்
என்னை மறக்கவா
நீதானே எந்தன் சொந்தம்
நீயின்றி நான் வெறும் பிம்பம்
வராமல் போய்விடாதே
வசந்ததத்தை பறித்துவிடாதே
வளைஇடையில் என்
தலை வைத்து வேண்டுகிறேன்
“வாராயோ வெண்ணிலாவே ! “
nce da